தவக்காலம் 5ஆம் ஞாயிறு

தவக்காலம் 5ஆம் ஞாயிறு(06 ஏப்ரல் 2025) திருப்பலி முன்னுரை இன்று தவக்காலத்தின் ஐந்தாம் வாரமாகும். பிறரது குற்றங்களை பெரிதுபடுத்தி, அவர்களைத் துன்புறுத்தி, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வாழ்ந்திருப்போமானால், நமது தவறை உணர்ந்து, மனம் மாறி இறைவனிடம் வர …

தவக்காலம் 4ஆம் ஞாயிறு

தவக்காலம் 4ஆம் ஞாயிறு (30 மார்ச் 2025)திருப்பலி முன்னுரைகடவுள் எமக்களித்த மண்ணுலகு சார்ந்த, விண்ணுலகு சாந்த செல்வங்களை நாம் சரியான முறையில் பயன்படுத்த கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை தவக்காலத்தின் நான்காம் வாரமாகிய இன்றைய வாசகங்கள் எமக்குணர்த்துகின்றது.முதல் …